Powered By Blogger

Sunday 23 March 2014

பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை 'ரெடி'

           இன்னும் மூன்று நாட்களில், 26ம் தேதி துவங்க உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, தீவிரமாக செய்து வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment