Powered By Blogger

Sunday 5 March 2017

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திண்டுக்கல் பொதுக்கூட்டம்

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திண்டுக்கல் பொதுக்கூட்டம் (19.3.2017)...



அன்பார்ந்த!..



பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பி.எட் பயிலும் இருபால் மாணவர்களுக்கும் ஓர் அன்பான அழைப்பிதல், வருகின்ற



நாள்:19.3.2017

காலை :9மணி.

இடம் :VGS மஹால்

(திண்டுக்கல் பேருந்து நிலையம்   அருகில்)

பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

[மதிய உணவு வழங்கப்படும்]



குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.

இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு

கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர்களின் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



இலவச உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:

1.இரண்டு புகைப்படம்,

2.பி.எட் சான்றிதழ் நகல்,

3.வேலைவாய்ப்பு அட்டை நகல்,

இவற்றுடன் தங்களின்

சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்).



பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:

(தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.)



முக்கிய குறிப்பு:

[விடியல் பயணம் திண்டுக்கல் மாவட்டத்தோடு

இனிதே நிறைவுபெற உ்ளளது].



உறுப்பினர்கள் சேர்க்கை இலவசமாக பெற :

கீழ்கண்ட மாவட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும்  பொதுக் கூட்டத்தில்(திண்டுக்கல் கரூர் நாமக்கல் திருப்பூர் கோவை மதுரை தேனி இராமநாதபுரம் விருதுநகர் சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தஞ்சை திரூவாரூர்  திருச்சி புதுக்கோட்டை)

மாவட்ட கனிணி ஆசிரியர்கள்



திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில்  தங்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்



வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச்செயலாளர்,

9626545446,9789180422,9894372125.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்

வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.



News. ALL TRS TN Siva


No comments:

Post a Comment