Powered By Blogger

Sunday 28 May 2017

பல ஆண்டுகளாக ஏமாற்றப்படும் வெளிமாவட்ட ஆசிரியர்கள்-முறைகேடாக நடத்தப்பட்ட கலந்தாய்வு செய்தி.

பல ஆண்டுகளாக ஏமாற்றப்படும் வெளிமாவட்ட ஆசிரியர்கள்-முறைகேடாக நடத்தப்பட்ட கலந்தாய்வு செய்தி.



தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,திருப்பத்தூர்



மாவட்டம் மாறுதல் முன்னுரிமை பட்டியலில் பல்வேறு தவறுதல் உள்ளன. அதாவது *ஒரே ஒன்றியத்தில் பணியில் 2012 ல், சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வு மாநில முன்னுரிமை ஒருவருக்கு 42, மற்றொருவருக்கு 414 ,அதே ஒன்றியம் 2010 ல் பணியில் சேர்ந்தவருக்கு 329, இதுபோன்ற முன்னுரிமை தவறுகளுடன் கலந்தாய்வு 26/5/17 அன்று நடைபெற்றது*.



இந்த தவற்றை *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* கண்டறிந்த்தனால் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு வேலூர் மாவட்டம் *கலந்தாய்வு சுமார் 2.30 மணி நேரம் நடைபெறவில்லை*. இதனால் தமிழகம் முழுதும் கலந்தாய்வு தடைபெற்றது. *மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு நடந்த தவறுக்காக ஜூன் மாதம்*  தவற்றை கலையப்பட்டு வாய்ப்பு அளிப்பாதாக வாக்குறுதி *TAMS பொறுப்பாளர்கள்* முன்னிலையில் மாவட்ட கல்வி அலுவலகம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.



* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொபைலில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதை  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வன்மையாக கன்டிக்கிறது.



* தமிழகம் முழுவதும் முன்னுரிமை பட்டியலில் தவறாக தயாரித்து முறைகேடாக கலந்தாய்வு நடைபெற்றது. இந்த தவறு கணினி பிழை என்று கூறுகிறார்கள்.



*நடத்தப்பட்ட மாவட்டம் விட்டு விட்டு மாவட்டம் கலந்தாய்வு முன்னுரிமை வழங்குவதில் தவறான முறையில் நடைபெற்றது. எனவே வேறு ஒரு நாளில்  சரியான முறையில் நடைபெற சங்க மாநில,மாவட்ட பொருப்பாளர்களே மற்றும. ஜாக்டோ நண்பர்களே,  மாவட்ட, மாநில கல்வி அலுவலர்களை சந்தித்து ஆசிரியர்களுக்கு நியாமான முறையில் கலந்தாய்வு நடைபெற வலியுறுத்தங்கள்.*



* 29,30/5 ல் நடைபெறும் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்ழிவு விழிப்புணர்வு தேவை மாநில முன்னுரிமை சரியான முறையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள் சங்க பொருப்பாளர்களே..



என்றும் ஆசிரியர் நலனில்



*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*

உடன்

*மு.சிவக்குமார்,* தலைவர்

திருப்பத்தூர்,ஒன்றியம்.


No comments:

Post a Comment