Powered By Blogger

Monday 30 November 2015

ABL&SABL அட்டைகள் மற்றும் உபகரணங்கள் பள்களுக்கு நேரில் வழங்கவேண்டும்.

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்.ஜே3/18403/2009 படி BRC மையத்திலிருந்து ABL&SABL அட்டைகள் மற்றும் உபகரணங்கள் பள்களுக்கு நேரில் வழங்கவேண்டும்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் லட்சக்கணகில் SSA நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி அட்டைகளை பள்ளிகளுக்கு நேரில் வழங்குவதற்காக செலவிடப்பட்டது என RTI மூலம் தகவல்பெறப்பட்டது.

இதில் பல மாவட்டங்களில் இதற்கான நிதியை இப்பணிக்காகசெலவிடப்பட்டது என்றும்.சில மாவட்ங்களில் இது போன்ற நிதி SSA -ல் வழங்கப்படவில்லை

எனவும் RTI மூலம் தகவல்தெரிவிக்கப்பட்டது.ABL&SABL பல்வேறு குழப்பம்

நடைபெற்றிறுப்பது RTI தகவல் அடிப்படையில்தெரிகிறது.

தொடக்கக்கல்வி இயக்குநரின்செயல்முறைகளில் தெரிவிக்ப்பட்ட நடைமுறை களை ஆசிரியர்கள் பின்பற்றுவதா

SSA -வாய்மொழி உத்ததிரவை பின்பற்றுவதா என்ற தெளிவற்றநிலை தொடக்கக்ககல்வித்துறையில் உள்ளது.
www.thodakkakalvi.blogspots.com

No comments:

Post a Comment