Powered By Blogger

Monday 30 November 2015

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு

பூவிதழ் கல்வி 

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி ! 

 பூவிதழ் கல்வி மையம்

 TNPSC- VAO போன்ற  போட்டித்தேர்வுகளுக்காக பயிற்சி வரும் 6-12-15 முதல் ஆரம்பம் . 

சனி ,ஞாயிறு- அரசு விடுமுறை நாட்களில் பயிற்சி நடைபெறும்  . 
50 க்கும் அதிகமான வகுப்புகள்.
50க்கும் அதிகமான தேர்வுகள் OMR மாதிரி தேர்வுகள். 

தமிழகத்தின் பல முன்னணி பயிற்சி மையங்களில் பணியாற்றிவரும் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் TNPSC தேர்வுக்குரிய நூல்களை எழுதிய சிறந்த ஆசிரியர்களால் நடத்தப்பட உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

அறிமுக வகுப்பு 6-12-15 ல்  
தொடர்புக்கு : 
72003 39565
95241 48489

இடம் 
சண்முகா திருமண மண்டபம் அருகில் 
ஆசிரியர் நகர் - திருப்பத்தூர்

No comments:

Post a Comment