Powered By Blogger

Wednesday 8 February 2017

கணினி ஆசிரியர் வாழ்வில் விடியல் மாபெரும் பொதுக்குழுக் கூட்டம் கடலூா் மாவட்டம் தொழுதூரில் ....

கணினி ஆசிரியர் வாழ்வில் விடியல் மாபெரும் பொதுக்குழுக் கூட்டம் கடலூா் மாவட்டம் தொழுதூரில் ....





கணினி ஆசிரியர்கள் கவனத்திற்க்கு.....



  எங்களுக்கு  வேலை கொடுங்க...!

ஏழைக் குழந்தைக்கு தமிழகத்தில் தரமிகு கல்வி கொடுங்க..!



கடலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம்

19.02.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது கணினி  ஆசிரியர்கள்  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேணடும்.

(வேலையில்லாமல் வாடும் கணினி ஆசிரியர்களே உங்கள் பணி வாயப்பை உறுதி செய்ய அனைவரும்

வாரீர்.)



இடம்:  ராமநத்தம் ஊராட்சி மண்டபம்.

தொழுதூர்  NH - 45

நாள் :19.2.2017

நேரம்:9.00 காலை மணி.

மதிய உணவு  வழங்கப்படும்.



குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.



இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு

கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



இலவச  உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:

இரண்டு புகைப்படம்,

பி.எட் சான்றிதழ் நகல்,

வேலைவாய்ப்பு அட்டை நகல்,



இவற்றுடன் தங்களின்

சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்.



பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:

தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.



கணினி ஆசிரியர்களே வாரீர் வாரீர் கடலூர் நோக்கிய வெற்றிப் பயணத்ததிற்க்கு அனைவரும்  வாரீர் .......



கடலூர் மாவட்ட நிர்வாகிகள் தொடர்புக்கு:

9655542577, 9942380309,

9698339298,9443562682.



வெ.குமரேசன் ,

மாநிலப் பொதுச் செயலாளர்,

9626545446.

தமிழ்நாடு  பி.எட்  கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .

பதிவு எண்:655/2014



ALL TRS TN Siva

 Tirupattur block

No comments:

Post a Comment