Powered By Blogger

Saturday 28 September 2019

ஆசிரியர் கூட்டுறவு சொசைட்டியில் ஆசிரியர்கள் பெறும் கடன் தொகையில் கூட்டுறவு சங்க பங்கு தொகை 10% லிருந்து 5% விதமாக குறைப்பு ஜனவரி 2019 முதல் பிடித்தம் கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கை.


ஆசிரியர் கூட்டுறவு சொசைட்டியில் ஆசிரியர்கள் பெறும் கடன் தொகையில் கூட்டுறவு சங்க பங்கு தொகை 10% பிடித்தம் செய்து கொண்டிருந்ததை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஜனவரி 2019 முதல்(4-1-19) ஆசிரியர்கள் பெறும் கடன் தொகையில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களுக்கு செலுத்தும் பங்கு தொகையில் 5% பிடித்தம் செய்ய வேண்டும் என்பதற்கான ஆணை Jan2019 ல் வெளியிடப்பட்ட நிலையில், சில ஒன்றியங்களை என்னும் செயல்படாத நிலையில் உள்ளது.எனவே அனைத்து ஆசிரியர் கூட்டுறவு சொசைட்டி தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆசிரியர்களுக்கு  ஜனவரி 2019 முதல் ஐந்து சதவீதம் பிடித்தம் செய்ய நடவடிக்கையை ஆசிரியர்களின் கூட்டுறவு சொசைட்டி நடைமுறைப்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

கூட்டுறவு சங்க பதிவாளர்சுற்றறிக்கை.
https://drive.google.com/file/d/1uf7tE_MYcsB2EVEpsx3VXdcjc45KzBKw/view?usp=drivesdk

என்றும் ஆசிரியர் நலனில்

*மு.சிவகுமார் தலைவர்* தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருப்பத்தூர் வட்டாரம்

No comments:

Post a Comment