Powered By Blogger

Thursday 15 September 2016

தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கம்.**மாநிலத் தலைமையின் அறிவிப்பு*


 *தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கம்.**மாநிலத் தலைமையின் அறிவிப்பு*
◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼
*கர்நாடக அரசின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து* 
*16/9/2016 அன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் கூட்டுநடவடிக்கையின் சார்பில் நடத்தப்படவுள்ளன*
 *மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு* *தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கம்*தன் முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.*

*தேர்வு காலம் என்பதால்**மாணவ-மாணவிகளின்**கல்வி நலன் கருதி*
 *தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கத்தின் செயல்வீரர்கள்*
 *வேலைநிறுத்தத்திற்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவிக்கும் வகையிலும்*
*கர்நாடக மாநிலத்தில் நிகழும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பங்களுக்கு கடுங்கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும்* 
*TAMS மாநில, மாவட்ட, வட்டார, ஒன்றிய பொறுப்பாளர்கள்**சங்கத்தின் வேர்களான* *உறுப்பினர் பெருமக்கள்*
*அனைவரும்* *கருப்புநிற உடை அணிந்தோ* *அல்லது**கருப்பு அடையாளக்குறி (BLACK BADGE) குத்திக்கொண்டோ* 
*வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவையும்*கர்நாடக அரசுக்கு*    *கண்டனத்தையும்* *தெரிவிக்க வேண்டும் என அனைவரையும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்*.

இவண்

   *கு.தியாகராஜன், *மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

செய்தி. 
 ALL TRS TN.. Siva.

No comments:

Post a Comment