Powered By Blogger

Thursday 15 September 2016

புதிய ஓய்வூதியம் முற்றிலும் ஒழித்து பழைய ஓய்வூதியம் வழங்வேண்டும் CPS வல்லுநர் குழுவிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக எடுத்து வைத்த கோரிக்கைகள்

நேற்று சென்னையில்  நடைபெற்ற CPS வல்லுநர் குழுவிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக எடுத்து வைத்த கோரிக்கைகள்


புதிய ஓய்வூதியம் முற்றிலும் ஒழித்து  பழைய ஓய்வூதியம் 
வழங்வேண்டும் 

1. GPF சந்தாதாரார் போல் CPS சந்தாதாராரும் எத்தனை முறை வேண்டுமானாலும் லோன் எடுக்கும் வசதி வேண்டும்.
2. 10 சதவீத்திற்கு மேல் CPS சந்தாதாரார் விரும்பும் தொகையை செலுத்தும் வசதி வேண்டும்.
3. ஊதியக்குழு மற்றியமைக்கும் போதும் அகவிலைப்படி உயார்த்தும் போதும் ஓயவூதியம் மாற்றியமைக்க வேண்டும்.
4. அரசு ஊழியார் இறந்தாலோ அல்லது ஓய்வு ஊதியதாரர் இறந்தாலோ குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
5. CPS சந்தா தொகையை பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்யக்கூடாது.
6.உயர் மட்ட குழுவில் சி.பி.எஸ்..ல் உள்ள உறுப்பினர் திரு.கு.தியாகராஜன் அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

     இவற்றையெல்லாம் செய்வதை விட பழைய ஓய்வூதியத்திட்டத்தையே தொடரவேண்டும் என்றும்  இதனால் அரசுக்கும் சாதகம் அரசு ஊழியர்களுக்கும் நன்மை என ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களிலேயே CPS உள்ள தலைவர்  கு.தியகராஜன் வலியுறுத்தி பேசினார். தலைவர்  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

No comments:

Post a Comment