Powered By Blogger

Monday 4 January 2016

பொதுத்தேர்வுஎப்போது- பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள்

பொதுத்தேர்வுஎப்போது

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு தேர்வுத் துறை சார்பில் முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது.

மார்ச் 22ல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment