Powered By Blogger

Tuesday 26 July 2016

ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை இரத்து !

ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை இரத்து !
அரசு உதவி பெறும் தனியார்  பள்ளி  ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு  மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற இயக்குனரின் செயல்முறை ஆணையை   இயக்குனர்  அவர்கள் ரத்து செய்துள்ளார்கள்.

இயக்குனரின் செயல்முறை  ஆணை  


No comments:

Post a Comment