Powered By Blogger

Tuesday 9 August 2016

பங்களிப்பு வருங்கால வைப்பு நிதிக்கு, 2015 - 16ம் ஆண்டிற்கு, 8.80 சதவீதம் வட்டி.

பங்களிப்பு வருங்கால வைப்பு நிதிக்கு, 2015 - 16ம் ஆண்டிற்கு, 8.80 சதவீதம் வட்டி.
தமிழ்நாடு அரசு தொழிற்சாலை ஊழியர்களிடம் இருந்து, பிடித்தம் செய்யப்படும், பங்களிப்பு வருங்கால வைப்பு நிதிக்கு, 2015 - 16ம் ஆண்டிற்கு, 8.80 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை, நிதித் துறை செயலர் சண்முகம் பிறப்பித்து உள்ளார்.

No comments:

Post a Comment