Powered By Blogger

Friday 26 August 2016

ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது குறித்து -.இயக்குனர் உத்தரவு.



தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / தொடக்கப்பள்ளி தலைமை  ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் -.இயக்குனர் உத்தரவு.  


No comments:

Post a Comment