Powered By Blogger

Thursday 18 August 2016

வங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி தொகை வழங்கப்படுறது

வங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி தொகை வழங்கப்படுறது

சென்னை: எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு கல்வியாண்டின்

இறுதியிலும் தேர்வு நடத்தப்படும்.இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான உதவித்தொகை, இந்த ஆண்டு முதல், நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என, பள்ளிகளுக்கான முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment